முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Interesting story about Great Legend Napoleon |Ocean of Lectures|

 ஒரு சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்   1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள்ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றால் என்னவென்று அறியாத வனாக வளர்ந்தார் நெப்போலியன். அரசின் சலுகை பெற்று வியந்நாவிலும் பாரிசிலும் உள்ள இராணுவப் பள்ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போலியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படைத்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினியப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இரு வருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றினார்.   1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதிலேயேல் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடி சூட்டிக...

Tamilnadu Government Jobs 2018: Latest TN Govt Job Vacancies

TN Govt Jobs 2018 – Tamilnadu Government Jobs 2018 TN Today Govt jobs Upcoming Tamil Nadu Govt job vacancies TN local jobs Tamil Nadu Govt Jobs 2018 Today Latest TN Govt exams 2018 Today Tamil employment newspaper Tamilan jobs guide 2018 TN Fresher Govt Recruitment 2018 TN Govt sector career opportunities TN Velaivaaippu news. முக்கிய அறிவிப்பு : தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் தொடர்பான தகவல்களுக்கு எங்கள் Tamilanjobs.com இணைய தளத்தை தொடர்ந்து பாருங்கள். இங்கே தமிழக அரசு வேலை வாய்ப்பு சம்மந்தமான தகவல்கள் உடனுக்குடன் உங்களுக்கு தெரிய படுத்தப்படும். மேலும் நீங்கள் எங்கள் இணைய பக்கத்தை [Ctrl+D] என உங்கள் கீபோர்டில் டைப் செய்து புக்மார்க் செய்து கொள்ளுங்கள். TN Government Jobs 2018 Today Everyone from Tamilnadu looking to get immediately. And the competition is heavy at the times. So it is very hard to get a govt job in Tamilnadu. And Most of the people missed the latest TN Govt job announcements, so they failed to try for the vacancy. Here we have listed trending and latest Tamilnadu Gove...

Hidden facts of Genious|In Tamil |ocean of Lectures|

அதி புத்திசாலிகளின் எண்ணங்கள்    முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழும் மக்கள், இந்த உலகத்திலேயே தாங்கள்தான் பெரிய அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சரியான முட்டாள்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. ஒருநாள் அவர்கள் மரத்தால் ஒரு பெரிய வீடு கட்டத் தீர்மானித்தனர். அதற்கான நல்ல மரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் காட்டுக்குப் போக முடிவு செய்தனர். அப்போது, அவர்களில் மிகவும் அதிபுத்திசாலியான ஒருவன் சொன்னான்.   நான் குதிரை வண்டியில் ஏறி முதலில் போகிறேன். நீங்களெல்லாம் பின்னால் வாருங்கள்! என்றான். எல்லாரும் அதை ஏற்றுக் கொண்டனர். அதிபுத்திசாலி குதிரை வண்டியில் ஏறி காட்டுக்குப் பாய்ந்து சென்றான். ஆனால், வழியில் அவன் குதிரைவண்டி ஒரு கல்லின் மீது ஏறியதால் கவிழ்ந்தது. அவன் கையிலிருந்த கோடாரி தூரத்தில் சென்று விழுந்தது. அவனும் ஆழமான ஒரு குழியில் விழுந்து விட்டான்.   குதிரை வண்டிக்குப் பின்னால் வந்த மற்ற அறிவாளிகள், அதிபுத்திசாலியின் கோடாரி வழியில் கிடப்பதைப் பார்த்தனர். அவர்களில் மிகச் சிறந்த அறிவாளி அவன்தான் என்பதால், அவன் கோடாரியை விட்டுச் சென்றத...

Story of Tamil Faire Queen

ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனால் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும். `நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு. `நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!' என்றது எலி. `மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி. `நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது. `என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!' குரங்கு சொல்லியது. `ஆமாம்......

Latest Announcement in "Police Job"Apply now

202 உதவி ஆய்வாளர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல்ரேகை) பதவிக்கான தேர்வுக்கு ஆண், பெண் மற்றும் 3-ம் பாலின விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பதாரர் 1.7.2018 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , சீர்மரபினருக்கு 30 வயது, ஆதிதிராவிடர், அதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினருக்கு 33 வயது, ஆதரவற்ற விதவை 35 வயது, முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப்படையினர் (பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்) 45 வயது, 20 சதவீதம் காவல் துறையினருக்கான ஒதுக்...

பேருந்தில் கவனிக்க வேண்டியவை:

ஹரி சென்னை செல்லும் விரைவுப் பேருந்தில் சலிப்புடன் அமர்ந்திருந்தான். அவன் எப்பொழுதும் தன் ஊரிலிருந்து இரயிலில் சென்னைக்கு செல்வது தான் வழக்கம். இம்முறை ஏனோ அவனுக்கு இரயில் பயணச்சிட்டு கிடைக்கவில்லை. ”அய்யோ 13 மணி நேரம் உக்காந்தே போனுமே!” என்னும் நினைப்பே அவனது சலிப்புக்கு காரணம். ”எப்போதும் கிடைக்கும் இரயில் பயணச்சிட்டு இந்த முறை ஏன் கிடைக்கவில்லை?” என்னும் நினைப்பே அவனை அரித்து எடுத்தது. ஏதோ வினோதமாய் தனக்கு நடக்க போவதாய் அவனது உள்ளுணர்வு இம்சித்தது. பேருந்து கிளம்பியது. அவன் மனம் இப்படி அலை பாய்ந்தாலும், உடல் அசதியால் சிறிது நேரத்தில் தூங்கிப் போனான். செங்கல்பட்டு சுங்கச்சாவடி நெருங்கிய போது, அவனுக்கு சட்டென்று முழிப்பு வந்தது. அங்கே நாலு பயணிகள் தான் வந்த வண்டியில் ஏறுவதை கவனித்தான். ஆனால் அதை லட்சியம் செய்யவில்லை. இது இயல்பு தான் என்பதால் அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை. தான் வண்டலூரில் இறங்க வேண்டும் என்பதால், அதை கருத்தில் கொண்டு, வெளியே பார்க்கலாயினான். கூடுவாஞ்சேரி வந்ததும் தன் பையை தூக்கி கொண்டு பேருந்தின் முன் பகுதிக்கு நடக்கலானான். வெகு முன்னே ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். ...

Apply for "Railway job". Group C vacancy Announcement

*ரயில்வே வேலைக்கு அப்ளை பண்ணுங்க * நண்பர்களே, வட கிழக்கு ரயில்வே துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Group C காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Pass in 10+2 or its equivalent Pass 10+2 in Science i.e. Maths or physics or equivalent. A University Degree or its equivalent. விவரிவான தகவல்களுக்கு கிளிக் செய்யவும்  ->  http://alljobopenings.in/north-eastern-railway-recruitment-for-group-c-posts-under-sports-quota/  இந்த நல்ல தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பார்வர்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர் அல்லது வேறு யாருக்காவது உதவியாக இருக்கும். *வேலைவாய்ப்பு செய்திகள் - தமிழ்* ஒரு சிறிய மற்றும் வேகமான வேலை வாய்ப்பு செய்தி ஆண்ட்ராய்டு ஆப். இந்த லிங்க் ஐ கிளிக் செய்து 1 நிமிடத்தில் இன்ஸ்டால் செய்து அனைத்து அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். நன்றி. https://play.google.com/store/apps/details?id=in.alljobopenings.jobsintamil