முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓரு பிரபல திபெத்திய கதை

ஓரு பிரபல திபெத்திய கதை                                                   ஓரு மனிதன் ஓரு வயதான குருவுக்குத் தினமும் சேவை புரிந்து வந்தான்.    உணவு தருவது ,  கிணற்றிலிருந்து நீர் இறைப்பது ,  கால்களை அமுக்கிவிடுவது போன்ற சேவைகள். வயதான குருவோ , “ ஏன் உன் நேரத்தை வீண் செய்கிறாய் “  என்று கூறுவது வழக்கம். ஏனெனில் அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது.                                 முடிவில் ஓரு நாள் அந்த மனிதன் ,  “ நான் உங்களுக்கு சேவை புரியக் காரணம்  –  எனக்கு ஏதாவது ஓர் அதிசயம்  –  ஒரே ஒரு அதிசயமாவது ...

ஜோடிக் காக்கை

ஜோடிக் காக்கை - சிறு கதைஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான், அவன் ஒருநாள் தூங்கி எழுந்ததும் விடியற் காலையில் ஜோடியாக உள்ள காக்கைகளைக் கண்டால் அன்றைக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கேள்விப்பட்டு அறிந்தான். தான் ஜோடிக் காக்கைகளைக் காலையில் எழுந்ததும் காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான். அவ்வாறு எண்ணம் கொண்ட அப்பணக்காரன் தன் வேலைக்காரனை அழைத்து நீ விடியற் காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்து வந்து என்னை எழுப்பு என்று கூறினான்.அவ்வேலைக்காரன் மறுநாள் விடியற் காலையில் ஓர் இடத்தில் ஜோடிக் காக்கைகள் இருப்பதைப் பார்த்தான், உடனே ஓடிச் சென்று தன் எஜமானை எழுப்பினான். அப்பணக்காரன் படுக்கையிலிருந்து எழுந்து சென்று பார்க்கும் பொழுது அங்கே ஒரு காக்கை மட்டுமே இருந்தது.ஒரு காக்கையை மட்டும் பார்த்த பணக்காரன் கோபம் கொண்டு மற்றொரு காக்கை பறந்து செல்வதற்கு முன்னால் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வேலைக்காரனை அடித்தான்.அப்போது அந்த வேலைக்காரந் எஜமானனே விடியற்காலையில் ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் எனக்கு உண்டான அதிர்ஷ்டத்தைப் பார்த்தீர்களா? உங்களிடம் அடி வாங்கியதுதான் அதிர்ஷ்டம் என்று கூ...

மயக்கம் ஏன் வருகிறது, அதன் ஆபத்துக்கள் என்னவென்று தெரியுமா?

நம்மில்   பல   பேருக்கு   பல்வேறு நேரங்களில்   மயக்கம் ,  தலை சுற்றல்   ஏற்படுவதுண்டு .  இங்கு அதற்கான   காரணங்களும் விளக்கமும் தெரிந்துகொள்ளலாம் சாலையில்   நடந்து   சென்று கொண்டிருக்கும்   போதோ ,  கூட்ட நெரிசலில்   இருக்கும்   போதோ ஏற்படும்   மயக்கம் சாதாரணமாகத்தான்   இருக்கும் . நமது   மூளைக்கு   தேவையான ஆக்சிஜன்   கிடைக்காததால் ,  இது போன்ற   மயக்கம்   ஏற்படுகிறது , நமது   உடலில்   உள்ள   நீரின்   அளவு சமநிலையாக   இருக்கவேண்டும் . அளவுக்கு   அதிகமாகவோ , அல்லது   நீண்ட   நேரம்   தண்ணீர் குடிக்காமல்   இருக்கும்   போதோ , உடலில்   நடுக்கம்   ஏற்பட்டு நரம்புமண்டலம் பாதிக்கப்படுகிறது . சில   நேரங்களில்  60  வயதை தாண்டியவர்களுக்கு இயல்பாகவே   உடலில்   இரத்த அழுத்தம்   குறைந்து   விடும் வாய்ப்புகள்   ஏற்படும் .  இதன் காரணமாகவும்   மயக்கம் ஏற்படுகிறது . ...

Benefits of curd in Tamil |Tamil solai|

தயிர் ஒரு பால் அல்லது பால் பண்ணை குறித்த உற்பத்திப்பொருள் (dairy product) ஆகும், பாலில் நுண்ணுயிர்கள் நொதித்தல் காரணமாக கிடைக்கும் பொருளாகும். லேக்டோசினை (lactose) நொதிக்கும் போது லாக்ட்டிக் அமிலம் கிடைக்கிறது, அது பாலின் புரதத்துடன் செயல்புரியும் போது தயிருக்கு அதனுடைய இழை நய அமைப்பு (texture) மற்றும் அதன் சிறப்பியல்பு கொண்ட புளித்த ருசியை அளிக்கின்றது.சோயா தயிரானது, பால்பண்ணை அல்லாத பதிலீடு, சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. குறைந்தது கடந்த 5,400 ஆண்டுகளாக, மக்கள் தயிரை தயாரித்தும் உண்டும் -- வந்திருக்கின்றனர். இன்று அது உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு பொதுவான உணவாகும். இது ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல் நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்ட உணவாகவும்; புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துகள் கொண்டதாகவும் திகழ்கிறது. 1900 ஆண்டுகள் வரை, தயிர் ஒரு முக்கிய உணவாக தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மேற்கு ஆசிய, தென் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் திகழ்ந்தது. தயிர் தரும் நன்மைகள்:- தயிரானது புரதங்கள், கால்சியம், ரிப...