முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை  ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.   ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த போது ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான்.   பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!  நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.   ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு ...

சொர்க்கமும் நகரமும்| பலரும் அறியாத தகவல்

சொர்க்கமும் நகரமும்  அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள் என்று கேட்டது.  பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம் என்று வாத்துகள் கூறியது. என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள், என்றது ஆமை. உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்? என்றது வாத்து.  அதற்கு ஆமை ஓர் உபாயம் செய்யலாம், ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பி...

ஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது?

ஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இவ்வாறான நிலையில் தற்போது உள்ள 4G தொழில்நுட்ப வலைமைப்பினை 5G தொழில்நுட்ப வலையமைப்பிற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசிகள் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. http://tamilsolaiofficial.blogspot.com/2018/11/tips-to-become-professional-hacker.html உலகளவில் தற்போது 5G தொழில்நுட்பத்தினை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இம் முயற்சிகள் அனைத்தும் அனேகமாக 2019 ஆம் ஆண்டில் வெற்றியளிக்கும். அதனைத் தொடர்ந்து 5G மொடத்தினை உள்ளடக்கிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamilsolaiofficial.blogspot.com/2018/09/blog-post_69.html

15 Pro Tips to develop your PUBG Mobile Gameplay |Tamilsolai

PUBG Mobile pro  gameplay tips Whether you're in a team or on your own, here's some tips to get you through the game. Best clothes for PUBG characters: This isn't a fashion show, it's battle royale, so think tactically. If you're wearing white jeans and a yellow puffer jacket, you'll be easily spotted and easier to target. Think muted shades and of course, camouflage, to give you a tactical advantage. It's tempting to wear a baseball cap, but you really want a helmet. If you don't have good clothes, strip in the assembly area: This is a bit of a weird one, but when you start a game, you have a minute or so in the assembly area. You can drop your clothes and others might come over to swap. You can then swipe a better set of clothes. Ok, sometimes it doesn't happen, but sometimes you'll get a great set of threads! There are clothes in the assembly area: A tower and some crates have been added to the assembly area on Spawn Island. You have about 1 m...

Learning about Android rooting |Tamilsolai

முதலில் Android mobile-ஐ root செய்வதற்கு முன் அதை பற்றி தெரிந்து கொள்வோம். Android OSஆனது Linux-ன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது(Build) Linux OS எந்தது open source எனவே யார் வேண்டுமானலும் linux-ல் தேவையான மாற்றங்களை[Develop] செய்து கொள்ளலாம் அதை வெளியிடலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் Android.. J. linux-ல் root directory- என்பது இதயம் போன்ற பகுதி அதில் அதான் OS-ன் அனைத்து directoryகளும் அதன் sub-directoryகளும் இருக்கும். இதில் தான் security –யும் இருக்கும். அதாவது இங்கு security என கூறப்படுவது என்னவென்றால் ஒவ்வொரு Mobile Company-யும் தனது Mobile-ல் இந்த அளவு தான் USE செய்ய வேண்டும் என்று விதிமுறை வைத்திருப்ப்பார்கள். அந்த விதிமுறையை வைக்ககாரணம் நமது பாதுகாப்பிற்காக. ஆனால் அதன் security-ஐ தகர்பதன் [ROOT] மூலம் உங்கள் Android Mobile-ல் Super User Access-ஐ பெறமுடியும். இந்த Super User Access- மூலம் உங்கள் Mobile-ல் என்ன வேண்டுமாணாலும் செய்ய முடியும்.( உதாரனமாக ஒரு 2 வருடத்திற்கு முன்பு Android mobile-ல் screen record செய்யமுடியாது. அதனால் பலர் screen record option தேவை என்று Root செய்த...

Tips to become professional Hacker |Tamilsolai

முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வகைகளை(type) தெரிந்துகொள்ள வேண்டும். Hackers Type Blackhat Hacker Whitehat Hacker Greyhat Hacker Script kidde hackers Blackhat Hackers இவர்கள் Hacking-தொழிலாக செய்து பணத்தினை சம்பாதிக்க கூடியவர்கள். அதாவது Carding,spamming,phishing , website-ஐ hack செய்வது போன்றவற்றின் மூலம் பணத்தினை சம்பாதிப்பார்கள் இவர்கள் தங்களது Hacking திறமைகளை தவறாக பயன்படுத்துபவர்கள். Whitehat hacker இவர்கள் Companyகளில் வேலை செய்யகூடிய security engineer இவர்கள் தங்களது hacking திறமைகளை சொந்த Company network களில் pentest(Hack)செய்து அவற்றில் உள்ள loop holes-ஐ(பாதுகாப்பு குறைபாடு) சரிசெய்பவர்கள். இவர்கள் தங்களது திறமைகளை நல்ல செயல்களுக்கு பயன்படுத்தக்கூடியவர்கள். Greayhat hacker இவர்கள் தங்களது திறமைகளை நல்லது & கெட்டது ஆகியவற்றிக்கு பயன்படுத்தக்கூடியவர்கள். தங்களது Company-ல் வேலை செய்யும் போது Whitehat ஆகவும். இரவு நேரங்களில் Blackhat ஆகவும் செயல்படக்கூடியவ்ர்கள். script kiddie மேற்கூறிய 3வகை Hackers-ம் தாங்கள் சொந்தமாக Tools-ஐ உருவாக்க தெரிந்தவர்கள். ஆனால...

Dr. A.P.J. Abdul Kalam Biography in Tamil | Tamil solai

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர்  15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)   பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைப் பருவம்: அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்...